இவர் பொதுமக்களிடமிருந்து தொண்டு மற்றும் உறுப்பினர் கட்டணங்களுக்காக நன்கொடைகளை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தார்.
கோவில் நிதி நிர்வாகியிடம் ரசீது புத்தகத்தையும், பணத்தையும் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர் வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்தில் முறைகேடாக பணத்தை பயன்படுத்தினார் என்பது தெரிய வந்துள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)