கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசால் ராட்ஸி, இந்த வழக்கு “திடீரென மரணம்” (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசால் ராட்ஸி கூறுகையில், அந்தச் சிறுமி தலையில் பலத்த காயமடைந்ததாகத் தெரிவித்தார். நேற்று, சிலாங்கூர் மாநிலம், கோலா லங்காட் அருகே உள்ள தஞ்சோங் செபாட் என்னுமிடத்தில் உள்ள ஒரு கோவிலில், 17 வயது சிறுமி ஒருவர் மீது மர தூண் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இரவு சுமார் 8.35 […]
Read More
