• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


கம்பளையைச் (Gampola) சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “நானுஓயா நகருக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் நேற்று முன்தினம் (16) குறித்த பெண் கோவில் உண்டிலை உடைத்து திருட முற்பட்டுள்ளார்.

விளக்கமறியல்

சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை களவாடி இவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | The Woman Broke The Temple Bill Was Arrested

இதன்போது அப்பிரதேச பொதுமக்களினால் அவர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரி

இதையடுத்து, நானுஓயா காவல்துறை அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | The Woman Broke The Temple Bill Was Arrested



இதன்பின்பு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் நேற்று (17) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.


இந்தநிலையில், நீதிபதி அப்பெண்ணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

Read More

Previous Post

மலேசியாவில் சிங்கப்பூருக்கு 72 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படி விதிப்பு

Next Post

ஆட்சிக்கு வந்ததும் 3 தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை: ராகுல் காந்தி எச்சரிக்கை | Action will be taken against 3 Election Commissioners after coming to power Rahul Gandhi warns

Next Post
ஆட்சிக்கு வந்ததும் 3 தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை: ராகுல் காந்தி எச்சரிக்கை | Action will be taken against 3 Election Commissioners after coming to power Rahul Gandhi warns

ஆட்சிக்கு வந்ததும் 3 தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை: ராகுல் காந்தி எச்சரிக்கை | Action will be taken against 3 Election Commissioners after coming to power Rahul Gandhi warns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin