• Login
Sunday, November 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கோழிகள் மீது கொண்ட அன்பால் சிறை தண்டனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவி! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
கோழிகள் மீது கொண்ட அன்பால் சிறை தண்டனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவி! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 30, 2025 11:05 AM IST

ஜோ ரோசன்பெர்க் பெட்டலுமா கோழிப் பண்ணையில் 4 கோழிகளை மீட்டதால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்வதற்கான வழக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது.

கோழி திருடிய வழக்கு
கோழி திருடிய வழக்கு

அமெரிக்காவில் கோழிகள் மீது கொண்ட அன்பால் கல்லூரி மாணவி ஒருவர், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரின் மகளான 23 வயது ஜோ ரோசன்பெர்க், சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய் என வளர்ப்பு விலங்குகளுக்கு மத்தியில் வளர்ந்தவர். இதனால், விலங்கு நல ஆர்வலராக பணியாற்றி வந்த ரோசன்பெர்க், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகே உள்ள பெட்டலுமா கோழிப் பண்ணைக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.

அங்கு பண்ணை ஊழியர் போல் வேடமிட்டு உள்ளே நுழைந்த ரோசன்பெர்க், லாரியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கோழிகளில் இருந்து 4 கோழிகளை மட்டும் வாளிகளில் மறைத்து வெளியே எடுத்து வந்தார்.

பின்னர், அவற்றிற்கு பெயர் வைத்த ரோசன்பெர்க், பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அதில் கோழிகள், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளால் அவதிப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இது கோழி பண்ணைகளுக்கு எதிராக எதிர்ப்பு குரலை கிளப்பியது.

இதற்கிடையே, கோழி பண்ணைக்குள் புகுந்து திருடியதாக ரோசன்பெர்க் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 30, 2025 11:05 AM IST

Read More

Previous Post

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

Next Post

‘காசாவில் தாக்குதல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை டிரம்பிற்கு நினைவூட்டுங்கள்’ என்று பிரதமரிடம் கபார் எம்.பி. – Malaysiakini

Next Post
‘காசாவில் தாக்குதல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை டிரம்பிற்கு நினைவூட்டுங்கள்’ என்று பிரதமரிடம் கபார் எம்.பி. – Malaysiakini

‘காசாவில் தாக்குதல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை டிரம்பிற்கு நினைவூட்டுங்கள்’ என்று பிரதமரிடம் கபார் எம்.பி. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin