06

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், ஆர்சிபி அணி வீரர் விராட் கோலியும் தன்னை அவமதித்த தருணங்களை கூறினார். அதாவது, ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியபோது, கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானால், தன்னை ஏதாவது சொல்லி அவமதிப்பார் என்று கூறியுள்ளார்.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)