• Login
Thursday, January 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கோலா பெசூட் மேம்பாலத்தில் முந்திச் செல்ல முயன்றபோது விபத்து – தாய்லாந்து நாட்டவர் சம்பவ இடத்திலேயே பலி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 4, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கோலா பெசூட் மேம்பாலத்தில் முந்திச் செல்ல முயன்றபோது விபத்து – தாய்லாந்து நாட்டவர் சம்பவ இடத்திலேயே பலி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெர்தி (Jertih):

நேற்று (ஜனவரி 3, 2026) மதியம் கோலா பெசூட் மேம்பாலத்தில் நிகழ்ந்த கோர விபத்தில், தாய்லாந்தைச் சேர்ந்த 51 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் 51 வயதுடைய அட்னான் புயேராஹெங் (Adnan Bueraheng) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த அவரது 48 வயது மனைவி காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக பெசூட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று, பெசூட் மாவட்ட காவல்துறை பொறுப்புத் துணைத் தலைவர் டிஎஸ்பி முகமட் சானி முகமட் சாலே கூறினார்.

மேம்பாலத்தில் உள்ள இரட்டை வெள்ளைக் கோட்டை (Double Line) தாண்டி, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல (Overtake) முயன்றபோது, எதிரே வந்த மஸ்டா (Mazda) ரகக் கார் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இந்த மோதலால் பலத்த காயமடைந்த அட்னான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்) போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சாலை விதிகளையும் குறியீடுகளையும் முறையாகப் பின்பற்றுமாறு போக்குவரத்துப் பயனர்களைக் காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



Read More

Previous Post

Nicolás Maduro | பேருந்து ஓட்டுனர் முதல் வெனிசுலா அதிபர் வரை.. யார் இந்த நிக்கோலஸ் மதுரோ? | உலகம்

Next Post

Tamilmirror Online || ’’போடி’’ என்ற பெண் ஐஸூடன் சிக்கினார்

Next Post
Tamilmirror Online || ’’போடி’’ என்ற பெண் ஐஸூடன் சிக்கினார்

Tamilmirror Online || ’’போடி’’ என்ற பெண் ஐஸூடன் சிக்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin