• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ரகளை: இந்தோனேசியர் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ரகளை: இந்தோனேசியர் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிப்பாங்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1-இல் (Terminal 1) தகராறில் ஈடுபட்டு ரகளை செய்த 25 வயதுடைய இந்தோனேசிய நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று (ஜூலை 27) இச்சம்பவம் நடைபெற்றதாகக் KLIA மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ரவி முனுசாமி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தோனேசியாவிற்குச் செல்லவிருந்த தனது விமானப் பயணம் சுமார் 5 மணி நேரம் தாமதமானதால், அந்தச் சந்தேக நபர் ஆத்திரமடைந்துள்ளார். ஆத்திரத்தில் அங்கிருந்த விமான நிறுவனப் பணியாளர்களை நோக்கித் தகாத வார்த்தைகளைப் பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.

பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைச் சமாதானப்படுத்தி, முனையம் 1-இல் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கேயும் அவர் கட்டுப்பாட்டை இழந்து, அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் ஆக்ரோஷமாகவும் வரம்பு மீறியும் நடந்துகொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, KLIA துணைப் போலிசாரால் (Auxiliary Police) மடக்கிப் பிடிக்கப்பட்ட அவர், மேல் விசாரணைக்காகக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 25 வயதுடைய அந்த இந்தோனேசிய நபர் மீது விசாரணை நடத்துவதற்காக 4 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஒரு நாளுக்கு 37 லட்சம் சம்பளம்.. இந்தியாவில் இப்படியொரு நிறுவனமா? வாவ்! | N. Chandrasekaran Earns ₹37.5 Lakh Per Day: Tata Sons Chairman’s ₹158.6 Crore Pay Revealed for FY26

Next Post

சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்

Next Post
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்

சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin