• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.80 ஆக உயர்வு | Drumstick Price increased in  Koyambedu market

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.80 ஆக உயர்வு | Drumstick Price increased in  Koyambedu market
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. தமிழக உணவு பாரம்பரியத்தில் சாம்பாருக்கு முக்கிய இடம் உள்ளது. சாம்பார் செய்ய கத்தரிக்காய்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவது முருங்கைக்காய். கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் வரத்து அதிகரித்த நிலையில் கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்திருந்தது.

கடந்த வாரம் கூட கிலோ முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக வரத்து குறைந்து அதன் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பெரிய வெங்காயம், கேரட் தலா ரூ.40, பீட்ரூட், சாம்பார் வெங்காயம், நூக்கல் தலா ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், முள்ளங்கி தலா ரூ.20, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் தலா ரூ.15, கத்தரிக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.

முருங்கைக்காய் விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பனிப்பொழிவு, கனமழை என மாறி மாறி நிகழ்வதால், மரங்களில் காய் பிடிப்பது குறைந்து, உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. வரும் டிசம்பர் வரை விலை குறைய வாய்ப்பில்லை” என்றனர்.



Read More

Previous Post

ரோஹித் சர்மா நிலைமையில் நான் இருந்தால்… அதிர்வலைகளை ஏற்படுத்திய கங்குலியின் கருத்து… – News18 தமிழ்

Next Post

10 மில்லியன் ரிங்கிட் போலி உரிமைகோரல் – நிறுவன உரிமையாளருக்கு தடுப்புக்காவல் | Makkal Osai

Next Post
10 மில்லியன் ரிங்கிட் போலி உரிமைகோரல் – நிறுவன உரிமையாளருக்கு தடுப்புக்காவல் | Makkal Osai

10 மில்லியன் ரிங்கிட் போலி உரிமைகோரல் - நிறுவன உரிமையாளருக்கு தடுப்புக்காவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin