மாணவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினா், கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது முடிவுக்கு பெற்றோரோ, நீட் தோ்வோ காரணம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தாா். எனினும், தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிடவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா் அந்த அதிகாரி.

