• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கோட்டாபய ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடி: சி.ஐ.டிக்கு விரைந்த பந்துல

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கோட்டாபய ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடி: சி.ஐ.டிக்கு விரைந்த பந்துல
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 15.9 பில்லியன் ரூபா சீனி வரி குறித்த விசாரணைகள் தொடர்பில் அப்போதைய வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன (Bandula Gunawardane) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்றையதினம் குறித்த விடயம் தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


2020 ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, 50 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் வரியை 25 சதமாக குறைத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

விசாரணைகள்


இதன்படி, திறைசேரிக்கு 16 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய இந்த வரி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிகமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் ளை மேற்கொண்டு வருகின்றது.

கோட்டாபய ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடி: சி.ஐ.டிக்கு விரைந்த பந்துல | 15 9 Billion Rupees Sugar Tax Fraud 2020


இவ்வாறானதொரு பின்னணியில், அரசாங்கத்திற்கு பெரும் தொகையான வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் 2021 ஜனவரியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!          

Read More

Previous Post

பணி அழுத்தம்: கணினியில் வேலை செய்ய பிடிக்காமல் இடது கையின் 4 விரல்களையும் வெட்டி வீசிய ஊழியர் | Makkal Osai

Next Post

உஷார்! உருவான தாழ்வு பகுதி! செங்கல்பட்டு முதல் மயிலாடுதுறை வரை! வெளுக்க போகும் மிக கனமழை!

Next Post
உஷார்! உருவான தாழ்வு பகுதி! செங்கல்பட்டு முதல் மயிலாடுதுறை வரை! வெளுக்க போகும் மிக கனமழை!

உஷார்! உருவான தாழ்வு பகுதி! செங்கல்பட்டு முதல் மயிலாடுதுறை வரை! வெளுக்க போகும் மிக கனமழை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin