• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து! நால்வர் பலி – 40 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து! நால்வர் பலி – 40 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹம்பாந்தோட்டை –  வீரவில  பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்  நான்கு பேர் உயிரிழந்ததோடு, 40 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன சந்திப்பில் குறித்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதியிதில் குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து! நால்வர் பலி - 40 பேர் காயம் | Colombo Kataragama Bus Accident


கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, திஸ்ஸாவிலிருந்து கரப்பிட்டியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை அரச பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.39½ லட்சம் கோடி கடன் உதவி: நிர்மலா சீதாராமன் | Makkal Osai

Next Post

Property Rights | தந்தை சொத்தில் மகளுக்கு சம உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Property Rights | தந்தை சொத்தில் மகளுக்கு சம உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Property Rights | தந்தை சொத்தில் மகளுக்கு சம உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin