• Login
Wednesday, January 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர்.. நடிகர் ஷாருக்கானுக்கு சிவசேனா எச்சரிக்கை! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
January 2, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர்.. நடிகர் ஷாருக்கானுக்கு சிவசேனா எச்சரிக்கை! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 02, 2026 6:28 PM IST

ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை சேர்த்ததை சிவசேனா கண்டித்து, ஷாருக் கானுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

Rapid Read
முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஷாருக்கான்
முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஷாருக்கான்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச அணி வீரர்களை இணைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, இதை அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுமார் 9 கோடியே 20 லட்சம் கொடுத்து வாங்கியது.

இது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தரப்பு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், பெரும் விளைவை சந்திப்பதற்கு முன்பே வங்கதேச வீரரை அணியிலிருந்து ஷாரூக் கான் நீக்கிவிடுவது நல்லது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மற்றொரு புறம், உத்தவ் தாக்கரே தரப்புச் சிவ சேனா செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, பாகிஸ்தான் வீரர்களைப் போலவே வங்கதேச வீரர்களையும் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாடத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.  முஸ்தஃபிசுரை அணியிலிருந்து நீக்காவிடில், இந்த நாட்டில் வாழ்ந்து, இங்கே சம்பாதிக்கும் ஷாருக் கானுக்கு இந்த மக்களின் உணர்வுகள் புரியவில்லை என்றே அர்த்தம் என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஏற்கனவே உஜ்ஜைனைச் சேர்ந்த சில அமைப்புகள், வங்கதேச வீரர் விளையாடினால் ஆடுகளத்தைச் சேதப்படுத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அரசியல் ரீதியாகவும் ஷாருக் கானுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

Location :

Mumbai,Maharashtra

Read More

Previous Post

தையிட்டி போராட்ட விவகாரம்! வேலன் சுவாமிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Next Post

7 சகோதரர்களுக்குக் கிடைத்த விடிவுகாலம் – பல ஆண்டு போராட்டத்திற்கு பின் கிடைத்த ‘MyKad’ ! | Makkal Osai

Next Post
7 சகோதரர்களுக்குக் கிடைத்த விடிவுகாலம் – பல ஆண்டு போராட்டத்திற்கு பின் கிடைத்த ‘MyKad’ ! | Makkal Osai

7 சகோதரர்களுக்குக் கிடைத்த விடிவுகாலம் - பல ஆண்டு போராட்டத்திற்கு பின் கிடைத்த ‘MyKad’ ! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin