
ரைஸ், கொத்து, மற்றும் சோற்று பொதிகளின் விலைகள் இன்று (06) நள்ளிரவு முதல் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம், ரைஸ், கொத்து, மற்றும் சோற்று பொதிகளின் விலைகள் இன்று (06) நள்ளிரவு முதல் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலையில் ஏற்பட்ட கணிசமான உயர்வால் உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக, சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

