• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கைதான ராஜபக்சர்களின் சகாவுக்காக பறந்த முறைப்பாடு!

GenevaTimes by GenevaTimes
September 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கைதான ராஜபக்சர்களின் சகாவுக்காக பறந்த முறைப்பாடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

ஐஸ் போதைப்பொருள் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரியின் சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளார்.



மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் சுமார் 50,000 கிலோகிராம் ரசாயனங்களை புதைத்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் முறைப்பாடளித்துள்ள அவரின் சகோதரி, தனது சகோதரனைக் கைது செய்வதில் காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் (STF) தன்னிச்சையாகச் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆபாச வார்த்தை பிரயோகம்


அத்தோடு, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.



மேலும், தனது சகோதரனை கைது செய்யும் போது, ​​அதிகாரிகள் தனதுகுடும்ப உறுப்பினர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

கைதான ராஜபக்சர்களின் சகாவுக்காக பறந்த முறைப்பாடு! | Manamperi S Sister Goes Human Rights Commission



அதன்காரணமாக தனது பிள்ளைகளின் மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட தனது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லக்கூட மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!        

Read More

Previous Post

சித்திரவதைக்கு எதிரான மாநாட்டை அரசு அங்கீகரிக்க வேண்டும் – சுஹாகம் – Malaysiakini

Next Post

சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு | Tamil Nadu second biggest market for small business credit: study

Next Post
சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு | Tamil Nadu second biggest market for small business credit: study

சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை - 2வது இடத்தில் தமிழ்நாடு | Tamil Nadu second biggest market for small business credit: study

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin