• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளாவை உலுக்கிய வீடியோ.. விபரீத முடிவு எடுத்த நபர்.. இளம்பெண் அதிரடி கைது! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேரளாவை உலுக்கிய வீடியோ.. விபரீத முடிவு எடுத்த நபர்.. இளம்பெண் அதிரடி கைது! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 21, 2026 4:35 PM IST

கோழிக்கோடு வடகரா பகுதியில், Deepak தற்கொலைக்கு தூண்டியதாக இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்ட பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

Rapid Read
வைரலான வீடியோ
வைரலான வீடியோ

கேரளாவை உலுக்கிய வீடியோவின் எதிரொலியாக அதனை பதிவிட்ட இளம்பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில், 35 வயதான பெண் வழக்கறிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், பேருந்து பயணத்தின்போது நடுத்தர வயது நபர் ஒருவர் தவறான நோக்கத்தில் தன்னை தொட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனைத்தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த அந்த நபர், தன்னை பற்றிய சமூகவலைதளப் பதிவை கண்ட அதிர்ச்சியில் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, சமூகவலைதளங்களில் தான் பிரபலமாக வேண்டும், அது வைரலாக வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே இளம் பெண் செயல்பட்டதாக சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனிடையே, மரணமடைந்த நபர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஒரு வாரத்திற்குள் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அம்மாநில மனித உரிமை ஆணையம் உத்தரிவிட்டிருந்தது.

இந்நிலையில், கேரளா பேருந்து பயணத்தில் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட இளம்பெண் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரில், வடகரை பகுதியில் பதுங்கியிருந்தவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

Read More

Previous Post

அமெரிக்காவில் திருமதி உலக அழகிப் போட்டி – இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த சபீனா யூசுப் புறப்பட்டார் – Sri Lanka Tamil News

Next Post

அரச வைத்தியசாலைகளில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் – Sri Lanka Tamil News

Next Post
அரச வைத்தியசாலைகளில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் – Sri Lanka Tamil News

அரச வைத்தியசாலைகளில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin