• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கெஹெலியவுக்கு எதிராக அதிக் குற்றப்பத்திரிகை தாக்கல்

GenevaTimes by GenevaTimes
January 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கெஹெலியவுக்கு எதிராக அதிக் குற்றப்பத்திரிகை தாக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மூன்று வழக்குகளைத் தாக்கல் செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கொழும்பு மேதில நீதவான் ஓஷத மிகாரா மஹாராச்சி முன்னிலையில் வௌ்ளிக்கிழமை(16)   இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தாக்கல்செய்துள்ளது.


 கெஹெலிய ரம்புக்வெல்ல, வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காலத்தில் தனது தனிப்பட்ட ஊழியர்களில் 15 அரசியல் கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ரூ. 800,000 இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.


முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த அவரது மகன் ரமித் லக்சென் பண்டார ரம்புக்வெல்ல, அவரது மகள் அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த ராஜபக்‌ஷ சுகைங் பத்திரனகே நிபுனி கிருஷ்ணாஜினா, வீட்டுப் பணியாளராக இருந்த ராஜபக்சே சுகைங் பத்திரனகே நிபுனி கிருஷ்ணாஜினா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மூன்று வழக்குகளும் பெப்ரவரி 20, 29 மற்றும் 13 ஆகிய திகதிகளில் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


அதன்படி, வழக்கை முடித்து விசாரணையை முடிக்குமாறும் நீதவான் நீதிமன்றத்திடம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலும் கோரியது.


புகார் அழைக்கப்பட்டபோது, ​​  கெஹெலிய ரம்புக்வெல்ல தவிர மற்ற சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள், அதே நேரத்தில் கெஹெலிய ரம்புக்வெல்ல உடல்நலக் காரணங்களுக்காக அவர் ஆஜராகப் போவதில்லை என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.


உண்மைகளைக் கருத்தில் கொண்ட மேலதிக நீதிவான், புகார்களை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, சந்தேக நபர்களை உரிய திகதிகளில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தார். 



Read More

Previous Post

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” – பிரதமர் மோடி | Makkal Osai

Next Post

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்தா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

Next Post
Gold Price Today | தங்கம் விலை உயர்ந்தா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin