• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கெந்திங் ஹைலண்ட்ஸில் இரண்டு நிமிடங்களில் லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கெந்திங் ஹைலண்ட்ஸில் இரண்டு நிமிடங்களில் லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பகாங் மாநிலம் கெந்திங் ஹைலண்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்கை அவென்யூ வணிக வளாகத்தில் அமைந்துள்ள நகை கடை ஒன்றில், வெறும் இரண்டு நிமிடங்களில் கடைக்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள் சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளையும், தங்கம் கட்டிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாகப் பகாங் மாநில இடைக்காலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்துள்ளார்.

தலைக்கவசமும், முகமூடியும் அணிந்திருந்த அந்தச் சந்தேக நபர்கள் கோடரி, சிறிய அளவு கடப்பாரை ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்றும், காலைப் வேலையில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து காரில் தப்பியோடிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, குற்றவாளிகளைக் கைது செய்யப் புக்கிட் அமான், பகாங் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதுடன், அவசர காலச் காவல்துறை சோதனைக் சாவடிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதனிடையே, காவல் துறையினர் இந்தச் சம்பவத்தைத் தீவிரமாக விசாரித்து வருவதுடன், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும், பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும் பகாங் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வட்டியாக கிடைக்கும்.. மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டம்! | Senior Citizen Saving Scheme | வணிகம் போட்டோகேலரி

Next Post

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

Next Post
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin