• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோ சு புய் – பெர்மிம் சந்திப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in மலேசியா
Reading Time: 12 mins read
0
கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோ சு புய் – பெர்மிம் சந்திப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெர்மிம் (PERMIM) பேரவையின் தேசிய தலைவர்  முகமது அஸ்மான் ஷா தலைமையிலான செயற்குழு குழுவினர், கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோ சு புய் அவர்களுடன் இந்திய முஸ்லிம் சமூகத்தின் குறிப்பாக கூட்டரசுப் பிரதேசத்தில் வாழும் இந்திய முஸ்லீம் சமூகத்தின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் துணைத் தலைவர் ஹாஜி முகமது சுல்தான், உதவித் தலைவர்கள் துவான். கலீலுர்ஜாமான்,  அப்துல் மாலிக், ஜரீனா பேகம், பெர்மிம் பொதுச்செயலாளர்  ஆதாம், மாலிக் ஆகியோர் உடனிருந்தனர்.

பெர்மிம், கூட்டரசுப் பிரதேச அமைச்சகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மிகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் நோக்கம் இந்திய முஸ்லிம் சமூகத்தின் நல உதவி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டை மேம்படுத்துவதாகும்.

2026/2027-ஆம் ஆண்டுத் தவணைக்காகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழுவிற்கு இது ஒரு சிறந்த தொடக்கமாகும் என்று அதன் தலைவர் முகமது அஸ்மான் ஷா கூறினார். இதனை தொடந்து வரும் காலங்களில் மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார் .

Previous articleசிறையில் இம்ரான் கானுக்கு நேர்ந்த கொடுமை.. முற்றிலும் கண் பார்வையை இழக்கும் நிலை – அதிரடி காட்டிய நீதிமன்றம்
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

முன்னாள் அதிபரின் மகன்… 4 வயதில் சிறைக் கைதி… யார் இந்த தாரிக் ரஹ்மான்? | World News (உலக செய்திகள்)

Next Post

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்… மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

Next Post
யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்… மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin