• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கூகுள் மேப்பை நம்பி காரை ஓட்டிச்சென்ற கேரள குடும்பத்தினர்… சாலையில் காத்திருந்த அதிர்ச்சி – என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
March 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கூகுள் மேப்பை நம்பி காரை ஓட்டிச்சென்ற கேரள குடும்பத்தினர்… சாலையில் காத்திருந்த அதிர்ச்சி – என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 17, 2025 3:02 PM IST

கேரளாவில் கூகுள் மேப் வழிகாட்டுதலால் பாலகிருஷ்ணன் குடும்பம் பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்தது. 5 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கூகுள் மேப்கூகுள் மேப்
கூகுள் மேப்

கேரளாவில் கூகுள் மேப் உதவியுடன் பயணித்த கார், ஆற்றில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கோட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். இரவு நேரத்தில் வழி சொல்ல யாரும் இல்லாததால், கூகுள் மேப் காட்டும் வழியைப் பின்பற்றி அவர் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சூர் அருகே வந்தபோது காயத்ரிபுழா ஆற்றின் குறிக்கே இருந்த தடுப்பணையைத் தாண்டி கார் ஆற்றில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக அப்பகுதி மக்கள் கார் விபத்துக்குள்ளானதை அறிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் உதவியுடன் காரில் பயணித்த 5 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஹோலி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி.. மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி தலைமையாசிரியர் கைது – ஆந்திராவில் அதிர்ச்சி!

சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் கூகுள் மேப் வழித்துணையுடன் பயணித்த கார், கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், திருச்சூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

March 17, 2025 3:02 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கூகுள் மேப்பை நம்பி காரை ஓட்டிச்சென்ற கேரள குடும்பத்தினர்… சாலையில் காத்திருந்த அதிர்ச்சி – என்ன நடந்தது?

Read More

Previous Post

அ’புர வன்புணர்வு; விளக்கமறியல் நீடிப்பு

Next Post

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத ஷர்துல் லக்னோ அணியில் இடம்பெறுகிறாரா? | shardul thakur to play for lucknow supergiants in ipl

Next Post
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத ஷர்துல் லக்னோ அணியில் இடம்பெறுகிறாரா? | shardul thakur to play for lucknow supergiants in ipl

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத ஷர்துல் லக்னோ அணியில் இடம்பெறுகிறாரா? | shardul thakur to play for lucknow supergiants in ipl

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin