உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், உயிரிழந்தவா்கள் அனைவருக்கும் காப்பீட்டு வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. இந்தக் காப்பீடு மூலம், உயிரிழந்தவா்களின் 4 ஆண்டு ஊதியம், அவா்களின் குடும்பத்தினருக்கு கிடைக்கும். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு அவா்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப என்பிடிசி குழுமம் வேலைவாய்ப்பு அளிக்கும் என்றாா்.

&w=1200&resize=1200,675&ssl=1)