குவந்தான்:
நேற்று செவ்வாய்க்கிழமை (மே 6) காலை தாமான் மஹ்கோத்தா பெர்மாயில் உள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவிட்டதாக நம்பப்படும் ஒரு சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புத்ரி ஆல்யா ஹுஸ்னா முகமட் ஜபார் (15) என்ற சிறுமியை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டில் காணாதபோது அவரது தந்தை காணாமல் போனதாக புகார் அளித்தார் என்று, குவந்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் ஜஹாரி வான் புசு கூறினார்.
திங்கட்கிழமை (மே 5) இரவு 10.30 மணிக்கு வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த தனது மகளை கடைசியாகப் பார்த்ததாக அவரின் தந்தை தெரிவித்தார்.
“அவரது (தந்தை) கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவருக்கும் அவரது மனைவிக்கும் எந்தப் பிரச்சினையோ அல்லது சண்டையோ இருந்ததில்லை, மேலும் அந்தப் பெண் இதற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பினார்,” என்று அவர் இன்று வெலியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குவந்தான்:
நேற்று செவ்வாய்க்கிழமை (மே 6) காலை தாமான் மஹ்கோத்தா பெர்மாயில் உள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவிட்டதாக நம்பப்படும் ஒரு சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புத்ரி ஆல்யா ஹுஸ்னா முகமட் ஜபார் (15) என்ற சிறுமியை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டில் காணாதபோது அவரது தந்தை காணாமல் போனதாக புகார் அளித்தார் என்று, குவந்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் ஜஹாரி வான் புசு கூறினார்.
திங்கட்கிழமை (மே 5) இரவு 10.30 மணிக்கு வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த தனது மகளை கடைசியாகப் பார்த்ததாக அவரின் தந்தை தெரிவித்தார்.
“அவரது (தந்தை) கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவருக்கும் அவரது மனைவிக்கும் எந்தப் பிரச்சினையோ அல்லது சண்டையோ இருந்ததில்லை, மேலும் அந்தப் பெண் இதற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பினார்,” என்று அவர் இன்று வெலியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
The post குவந்தானில் 15 வயது சிறுமியைக் காணவில்லை appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

