சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குழந்தைகள் இல்லம் அல்லது வளர்ப்பு பராமரிப்பலிருந்து வெளியேறும் இளைஞர்கள் நிதி உதவி பெறுவது எளிதாகிறது.
அவர்களின் மீது அக்கறை கொண்ட சமூகம், குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் குடும்பங்களில் சேர முடியாத 17 முதல் 21 வயது வரையிலான வளர்ப்பு இளைஞர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தி இருக்கிறது.

