• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு! கீரிமலையில் மக்கள் எடுத்த நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு! கீரிமலையில் மக்கள் எடுத்த நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கீரிமலை புனித பூமியை அண்டிய பிரதேசங்களில் குப்பை கொண்டப்படுவதை
நிறுத்தக்கோரி துண்டுப்பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.



குறித்த நடவடிக்கை நேற்று (12-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கீரிமலையை அண்டிய நல்லிணக்கபுரம் மக்கள் குடியிருப்பை அங்டிய பகுதிகளில் கடந்த
மூன்று மாத காலத்திற்கு மேலாக பிரதேச சபையின் குப்பைகள் மற்றும் ஏனிய கழிவுகள்
கொட்டப்பட்டு வருகின்றன.

வளி மாசடைதல்

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் நன்னீர் மாசடைந்தல் மற்றும் வளி
மாசடைதல் என்பன ஏற்படுவதனைச் சுட்டிக்காட்டி குறித்த துண்டுப் பிரசுரம்
வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு! கீரிமலையில் மக்கள் எடுத்த நடவடிக்கை | Leaflet Campaign Against Keerimalai Waste



வலி. வடக்கு பிரதேசசபை மற்றும் வலிதெற்குப் பிரதேசசபை குறித்த குப்பைகளை
கொட்டிவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜிம்பாப்வே: ஏரியில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு … | Makkal Osai

Next Post

உலக யானைகள் தினம்: ‘Project Elephant’ மூலம் யானைகள் பாதுகாப்பில் சாதனை படைக்கும் இந்தியா | India News (இந்தியா செய்திகள்)

Next Post
உலக யானைகள் தினம்: ‘Project Elephant’ மூலம் யானைகள் பாதுகாப்பில் சாதனை படைக்கும் இந்தியா | India News (இந்தியா செய்திகள்)

உலக யானைகள் தினம்: 'Project Elephant' மூலம் யானைகள் பாதுகாப்பில் சாதனை படைக்கும் இந்தியா | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin