• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

குடும்ப உறுப்பினர்களால் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்… ஐநா அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
குடும்ப உறுப்பினர்களால் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்… ஐநா அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான பெண்கள் மற்றும் வீட்டில் வசிக்கும் சிறுமிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகிறது. புள்ளிவிபரங்களின்படி, 2023ல் பெண்களைக் கொன்ற 60% வழக்குகளில், குற்றவாளிகள் அவர்களது கணவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் 140 பெண்கள் பலியாகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையின்படி, 2023 இல் ஆண்களால் கொல்லப்பட்ட 85,000 பெண்களில் 51,100 பேர் அவர்களுக்கு நெருக்கமானவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடாக மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

பெரும்பாலான வன்முறைகள் வீட்டிலேயே நிகழ்கின்றன என்று ஐ.நா பெண்களின் துணை நிர்வாக இயக்குனர் கூறினார். பெண்கள் வீட்டில் கடுமையான வன்முறையை எதிர்கொள்கின்றனர், அது அவர்களின் உயிரைக் கூட பறிக்கக்கூடியது என்றும் அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 21,700 பெண் கொலைகள் பதிவாகியுள்ளன, இதுவே அதிகபட்சமாகும். இதற்குப் பிறகு அமெரிக்காவும் ஆசிய நாடுகளும் வருகின்றன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூட, பெண்களை அவர்களது நெருங்கியவர்களால் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

விளம்பரம்

இதையும் படிங்க – ஆஸ்திரேலியாவை போல் மற்றொரு நாட்டிலும் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை.. ஏன் தெரியுமா?

பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டிய வீடு பெண்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது . இந்த அறிக்கை பாலின சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்புவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்கள் மீதான சிந்தனை மற்றும் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதையும் காட்டுகிறது.

.

Read More

Previous Post

விராட் கோலி சதம்… 2- ஆவது இன்னிங்சில் 533 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர்…

Next Post

தற்கொலை வழக்குகளுக்குப் பள்ளி தேர்வுகளைக் குற்றம் சாட்ட வேண்டாம் – Malaysiakini

Next Post
தற்கொலை வழக்குகளுக்குப் பள்ளி தேர்வுகளைக் குற்றம் சாட்ட வேண்டாம் – Malaysiakini

தற்கொலை வழக்குகளுக்குப் பள்ளி தேர்வுகளைக் குற்றம் சாட்ட வேண்டாம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin