• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 01, 2025 1:11 PM IST

ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது

தேர்தல் ஆணையம்தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியதால், புதிய தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் இந்திய குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்திற்குத் தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

மக்களவை உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வர். அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அண்மையில் இறுதி செய்தது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்களின் பட்டியல் மாநிலங்களின் அடிப்படையில் அகர வரிசையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ஆணையம், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

அதேபோல ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21 வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 25 தேதியை கடைசி நாளாக அறிவித்துள்ளது.

மேலும் தேர்தல் நடைபெற்றால் செப்டம்பர் 9 காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு எனவும், அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Chennai,Tamil Nadu

First Published :

August 01, 2025 1:05 PM IST

Read More

Previous Post

ஜனாதிபதி அதிரடி 7 பேரை தூக்கினார்

Next Post

விவசாயிகளுக்கு குட்நியூஸ் : பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு | வணிகம்

Next Post
விவசாயிகளுக்கு குட்நியூஸ் : பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு | வணிகம்

விவசாயிகளுக்கு குட்நியூஸ் : பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin