• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஏன் தேர்வு செய்யப்பட்டார்…? மத்திய உள்துறை அமைச்சர் பதில் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஏன் தேர்வு செய்யப்பட்டார்…? மத்திய உள்துறை அமைச்சர் பதில் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 25, 2025 8:09 PM IST

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என அமித்ஷா விளக்கம்.

News18News18
News18

தமிழ்நாட்டில் தேர்தல் வருவதாலேயே சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்போது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலத்தில் இருந்து ஏற்கனவே நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல், மேற்கு மற்றும் வடக்கு பகுதியை சேர்ந்த மோடி தற்போது நாட்டின் பிரதமராக உள்ளதாகவும் கூறினார்.

எனவே, தெற்கிலிருந்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற இயல்பான எண்ணத்தின் அடிப்படையிலே சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார் எனக் கூறினார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 25, 2025 8:09 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஏன் தேர்வு செய்யப்பட்டார்…? மத்திய உள்துறை அமைச்சர் பதில்

Read More

Previous Post

Tamilmirror Online || ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Next Post

பிரதமர் மோடி ஒருவேளை சிறைக்கு சென்றால்… அமித்ஷா பரபரப்பு பேச்சு

Next Post
பிரதமர் மோடி ஒருவேளை சிறைக்கு சென்றால்… அமித்ஷா பரபரப்பு பேச்சு

பிரதமர் மோடி ஒருவேளை சிறைக்கு சென்றால்… அமித்ஷா பரபரப்பு பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin