• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும்” – உச்ச நீதிமன்றத்திற்கு கேரளா அரசு மனு

GenevaTimes by GenevaTimes
July 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
”குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும்” – உச்ச நீதிமன்றத்திற்கு கேரளா அரசு மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 28, 2025 10:04 PM IST

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு கோரிக்கை.

News18News18
News18

ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு முறையிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தனக்குரிய சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை விடுத்திருந்தார். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரின் கேள்விகள் ஏற்புடையதல்ல என்று மனுவில் கேரளா அரசு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 28, 2025 10:04 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

”குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும்” – உச்ச நீதிமன்றத்திற்கு கேரளா அரசு மனு

Read More

Previous Post

முட்டை 30 ரூபாய்; முட்டை ரொட்டி 130 ரூபாய்: என்ன நடக்கிறது?

Next Post

19 வயதில் உலக மகளிர் செஸ் சாம்பியன்.. யார் இந்த திவ்யா தேஷ்முக்?

Next Post
19 வயதில் உலக மகளிர் செஸ் சாம்பியன்.. யார் இந்த திவ்யா தேஷ்முக்?

19 வயதில் உலக மகளிர் செஸ் சாம்பியன்.. யார் இந்த திவ்யா தேஷ்முக்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin