உரிமைகளை பெற்றிருப்பது மட்டும் போதாது. குடிமக்கள் தங்களுக்கான அரசமைப்பு மற்றும் சட்டபூா்வ உரிமைகள் என்ன என்பதை அறிந்திருப்பது அவசியம். அவ்வாறு, தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இல்லையெனில், அவற்றை நிலைநாட்டவோ வலியுறுத்தவோ குடிமக்கள் முன்வர மாட்டாா்கள்.

