• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குஜராத்தில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் உயிரிழப்பு! | Gujarat MBBS student dies after ragging by seniors

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in இந்தியா
Reading Time: 6 mins read
0
குஜராத்தில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் உயிரிழப்பு! | Gujarat MBBS student dies after ragging by seniors
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: குஜராத்தில் ராகிங் கொடுமை காரணமாக எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மூத்த மாணவர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், பதான் மாவட்டம் தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் அனில் மெதானியா ராகிங் காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அந்த மாணவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு விடுதியில் தங்கி இருக்கும் முதலாமாண்டு பயிலும் 11 மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என 3-ம் ஆண்டு பயிலும் 15 மூத்த மாணவர்கள் கூறி உள்ளனர். அவர்களை தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக நிற்கவைத்து அலைக்கழித்துள்ளனர். அப்போது நிலைகுலைந்த அனில் மெதானியா சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார் என போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மூத்த மாணவர்கள் 15 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த 15 பேரும் கல்லூரி மற்றும் விடுதியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.



Read More

Previous Post

வெளிவிவகார அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் விஜித ஹேரத்

Next Post

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி! | Australia won the t20 series against Pakistan

Next Post
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி! | Australia won the t20 series against Pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி! | Australia won the t20 series against Pakistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin