• Login
Sunday, May 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குஜராத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை.. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 17, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குஜராத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை.. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 17, 2026 9:16 AM IST

குஜராத் தோலேராவில் செமிகண்டக்டர் ஆலையிற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ், நெதர்லாந்து ஏ.எஸ்.எம்.எல் உடன் எம்.ஓ.யு கையெழுத்து, நரேந்திர மோடி, ராப் ஜெட்டன் சந்தித்து ஒத்துழைப்பு பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக, டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல்., நிறுவனங்களுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

நெதர்லாந்து நாட்டிற்கு அரசு முறைப்பயணமாக சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தார். அப்போது பசுமை ஹைட்ரஜன், செமிகண்டக்டர், நீர் மேலாண்மை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் நெதர்லாந்தின் எரிசக்தி, துறைமுகம், சுகாதாரம், வேளாண்மை, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதலீடு, பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பைப் புதிய பரிமாணங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

அப்போது, குஜராத் மாநிலம், தோலேராவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக, நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

Location :

Delhi,Delhi,Delhi

தமிழ் செய்திகள்/இந்தியா/

குஜராத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை.. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Read More

Previous Post

வடக்கில் நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம்! மக்களுக்கு வெளியான முன்னெச்செரிக்கை

Next Post

நிலம், வீடு வாங்கும் அதிர்ஷ்டம்: செவ்வாய் அருளால் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்! – Sri Lanka Tamil News

Next Post
நிலம், வீடு வாங்கும் அதிர்ஷ்டம்: செவ்வாய் அருளால் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்! – Sri Lanka Tamil News

நிலம், வீடு வாங்கும் அதிர்ஷ்டம்: செவ்வாய் அருளால் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin