• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தொடரும் கனமழை… தான்சானியாவில் பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

GenevaTimes by GenevaTimes
May 28, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தொடரும் கனமழை… தான்சானியாவில் பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. கென்யா ஏற்கனவே தண்ணீர் காடாக காட்சி அளிக்கும் நிலையில் தான்சானியாவிலும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது. தான்சானியாவில் பெய்த கனமழைக்கு தற்போதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு 236 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 155 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மழை வெள்ளத்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிக்க : 
கென்யாவில் தொடரும் கனமழை… 32 பேர் உயிரிழப்பு !

இதுகுறித்து தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எல் நினோ தாக்கத்தால் பதிவான கனமழையானது மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு மக்களுக்கு கூறியுள்ளார்.

இதையும் படிக்க: கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் தபால் பெட்டி… எங்குள்ளது தெரியுமா..?

தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவா, எல் நினோ தாக்கத்தால் பதிவான கனமழை மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதே போன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, புருண்டி ஆகிய நாடுகளும் கனமழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

புதிய உச்சம் தொட்ட பங்குச் சந்தைகள்: சென்செக்ஸ் முதல் முறையாக 76,000 புள்ளிகளை எட்டி சாதனை | Sensex hits 76,000-mark for first time; Nifty reaches new all-time peak

Next Post

Kemalangan Bas-Pemandu cedera, 36 penumpang terselamat | Makkal Osai

Next Post
Kemalangan Bas-Pemandu cedera, 36 penumpang terselamat | Makkal Osai

Kemalangan Bas-Pemandu cedera, 36 penumpang terselamat | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin