• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிளிநொச்சியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான இழப்பீடு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிளிநொச்சியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான இழப்பீடு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி
மாவட்டத்தில் மீள்குடியேறிய 43,000 குடும்பங்களுக்கும் முழுமையான
இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி
மாவட்ட பணிப்பாளர் B. ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக இன்று (04-09-2025) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”கிளிநொச்சி மாவட்டத்தில்
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 43,000 குடும்பங்கள்
மீள்குடியேறியுள்ளன.

இழப்பீட்டு கொடுப்பனவுகள்

இந்த நிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால்
இந்த 43,000 குடும்பங்களில் 12,000 குடும்பங்களுக்கு மாத்திரமே
இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான இழப்பீடு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Full Compensation For All 43000 Resettled Families

ஏனைய 31,000 குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீட்டு கொடுப்பனவுகள்
வழங்கப்படவில்லை. இவ்வாறு இழப்பீட்டு அலுவலகத்தினால் மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் வழங்க
வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

இது
தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், இழப்பீட்டு
அலுவலகத்தினுடைய தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக
பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கின் இரண்டு அமர்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மலேசியாவில் மின்சார கார்கள் உற்பத்தி: புரோட்டோன் சாதனை! | Makkal Osai

Next Post

பிலிப்பைன்ஸுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்த உள்ள இந்தியா…! ஏன் தெரியுமா…? | இந்தியா

Next Post
பிலிப்பைன்ஸுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்த உள்ள இந்தியா…! ஏன் தெரியுமா…? | இந்தியா

பிலிப்பைன்ஸுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்த உள்ள இந்தியா...! ஏன் தெரியுமா...? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin