• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிளிநொச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணம்: வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
December 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிளிநொச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணம்: வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிளிநொச்சியில் வெள்ள அனர்த்ததிற்கான நிவாரணமாக நான்கு பிரதேச
செயலகங்களிற்கும் 277மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை மாவட்ட அரசாங்க அதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வைப்பிலிடும் பணிகள் 



மேலும் தெரிவித்த அவர் “மாவட்டத்தில் வெள்ள
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளினை சுத்தப்படுத்துவதற்காக
அரசாங்கத்தின் 25000 ரூபா பணம் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணம்: வெளியான தகவல் | Sri Lanka Flood Relief Payment 25 000 For Families

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 2153 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக
வைப்பில் இடப்பட்டுள்ளன.


500 மாடுகளும் மற்றும் 200 ஆடுகளும் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு: தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Next Post

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி | Makkal Osai

Next Post
முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி | Makkal Osai

முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin