• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தை தாக்கிய ஹர்பஜன் சிங்.. 18 ஆண்டுகளுக்கு பின்னால் வெளியான வீடியோ | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தை தாக்கிய ஹர்பஜன் சிங்.. 18 ஆண்டுகளுக்கு பின்னால் வெளியான வீடியோ | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 29, 2025 7:13 PM IST

இந்தச் சம்பவம் குறித்து பல ஆண்டுகளாக யூகங்கள் நிலவி வந்த நிலையில், வீடியோவை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்த விரும்புவதாக லலித் மோடி கூறியிருந்தார்.

ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த்ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த்
ஹர்பஜன் சிங் – ஸ்ரீசாந்த்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் மற்றொரு கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் பளார் என அறை விட்ட வீடியோ 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், யாரும் பார்க்காத வீடியோ வெளிவந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

2008 ஆம் ஆண்டு, முதல் ஐபிஎல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடைபெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் பவுலர் ஸ்ரீசாந்த் விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம்பெற்றிருந்தார்.

போட்டி முடிந்த பிறகு, வீரர்கள் வழக்கம்போல் கைகுலுக்கும்போது, ஹர்பஜன் சிங் திடீரென ஸ்ரீசாந்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஸ்ரீசாந்த் மைதானத்திலேயே அழுதுகொண்டிருந்த காட்சி தொலைக்காட்சி ஒளிபரப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முன்னாள் ஐபிஎல் நிர்வாகியான லலித் மோடி சமீபத்தில் ஒரு போட்காஸ்டில் (podcast) பேசும்போது, இந்தச் சம்பவத்தில் யாரும் பார்த்திராத வீடியோ தன் வசம் இருப்பதாகவும், அதை அவர் வெளியிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்த விரும்புவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 29, 2025 7:13 PM IST

Read More

Previous Post

‘ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் தந்தை பெரியார் உருவப்படம்’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு பதிவு!

Next Post

Gold Rate | மீண்டும் புதிய உச்சம்.. 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | வணிகம்

Next Post
Gold Rate | மீண்டும் புதிய உச்சம்.. 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | வணிகம்

Gold Rate | மீண்டும் புதிய உச்சம்.. 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin