• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“கிரிக்கெட் வீரர்களை போல மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் இல்லை” – மாரியப்பன் வேதனை

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“கிரிக்கெட் வீரர்களை போல மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் இல்லை” – மாரியப்பன் வேதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 22, 2025 11:26 AM IST

கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை என மாரியப்பன் தங்கவேல் வேதனை தெரிவித்தார்.

மாரியப்பன் தங்கவேலுமாரியப்பன் தங்கவேலு
மாரியப்பன் தங்கவேலு

கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை என பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேல் வேதனை தெரிவித்துள்ளார்.

சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், “கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை” எனத் தெரிவித்தார். மேலும் “கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும், மற்ற விளையாட்டு போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கிடைப்பதில்லை” என வேதனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் தற்போது விளையாட்டுத் துறைக்கு தமிழ்நாடு அரசு உலகத்தரத்திலான உதவிகளைச் செய்து வருவதாகவும், தான் விளையாடத் தொடங்கிய காலத்தில் இதுபோன்ற உதவிகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் வேர்ல்டு பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, தங்கம் வெல்லும் நோக்கத்தோடு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மாரியப்பன் கூறினார்.

First Published :

March 22, 2025 11:26 AM IST

Read More

Previous Post

கயாவில் ஆயுதங்களுடன் 3 மாவோயிஸ்டுகள் கைது

Next Post

மண்பாண்ட பொருட்கள் வாங்குறீங்களா…? இந்த சத்தம் கேக்குதானு பார்த்து வாங்கனும்…

Next Post
மண்பாண்ட பொருட்கள் வாங்குறீங்களா…? இந்த சத்தம் கேக்குதானு பார்த்து வாங்கனும்…

மண்பாண்ட பொருட்கள் வாங்குறீங்களா...? இந்த சத்தம் கேக்குதானு பார்த்து வாங்கனும்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin