காரானது 75% சகதியில் மூழ்கியதால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது. ஜேசிபி யில் உள்ள கொக்கியில் கயிறை கட்டி வாகனத்தை மேலே கொண்டு வர முயன்ற போது, நான்கு முறை அந்த பணியானது தோல்வி அடைந்தது; இந்த நிலையில் அருகில் உள்ள ஸ்கூபா டைவிங் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
Read More

