01
இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ரிஷப் பந்த்தை விலைக்கு வாங்க அதிக போட்டி காணப்பட்டது. இருப்பினும் இவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய் கொடுத்து அணியில் எடுத்துள்ளது. அந்த அணியுடைய கேப்டனாக ரிஷப் பந்த் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில போட்டிகளாக ரிஷப் பந்த் அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


&w=1200&resize=1200,675&ssl=1)