• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காஷ்மீர் தாக்குதல் விவகாரம் : பாகிஸ்தான் விடுத்துள்ள அதிரடி சவால்

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
காஷ்மீர் தாக்குதல் விவகாரம் : பாகிஸ்தான் விடுத்துள்ள அதிரடி சவால்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும் என பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.



ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இந்தத் தாக்குதலில் இரண்டு வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 தக்க பதிலடி 

இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகின்றது.



இந்நிலையில், பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தாக்குதல் விவகாரம் : பாகிஸ்தான் விடுத்துள்ள அதிரடி சவால் | Pakistan S Bold Challenge To India

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா பழி போடுகிறது, ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும்.

நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம், இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது.


பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

முதலில் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுங்கள், ஆசியான் மொழிகள் உந்துதல் குறித்து கல்வியாளர் கருத்து – Malaysiakini

Next Post

தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!

Next Post
தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!

தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin