• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம் | Vaishnavi Devi Temple pilgrimage halted for 9th day

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம் | Vaishnavi Devi Temple pilgrimage halted for 9th day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்ரீநகர்: ​காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது.

இதனால் ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதுடன் மலைப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. ரியாசி மாவட்​டத்​தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்​லும் பாதை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் 34 பக்தர்கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் காயமடைந்​தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி கோயிலுக்​கான யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.

இடி​பாடு​களை அகற்​றும் பணி நடை​பெற்று வரு​கிறது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அதிகபட்ச​மாக வைஷ்ணவி தேவி கோயி​லின் கத்ரா அடி​வாரப் பகு​தி​யில் 24 மணி நேரத்​தில் 200 மி.மீ. மழை பதி​வாகி உள்​ளது.

இதனால் சம்​மர் பாய்ன்ட் பகு​தி​யில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் 9-வது நாளாக நேற்​றும் யாத்​திரை நிறுத்​தப்​பட்​டது. எனினும், நிலச்​சரிவு ஏற்​பட்​ட​போது பக்​தர்​கள் யாரும் இல்​லாத​தால் உயி​ரிழப்பு எது​வும் ஏற்​பட​வில்​லை. அதே​நேரம், கோயி​லில் உள்ள பூஜாரிகள் தொடர்ந்து தின​மும் பூஜை செய்​து வரு​கின்​றனர்​.



Read More

Previous Post

ஜே.வி.பி.யின் அடக்குமுறைகளுக்கு பிரதமர் ஹரிணி அடிபணிகின்றாரா… எதிர்தரப்பு கேள்வி

Next Post

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம் | Buchi Babu Trophy 2025

Next Post
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம் | Buchi Babu Trophy 2025

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம் | Buchi Babu Trophy 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin