• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கால்வாயில் கவிழ்ந்த கார்; மனைவி மரணம், கணவர் மற்றும் பிள்ளைகள் காயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கால்வாயில் கவிழ்ந்த கார்; மனைவி மரணம், கணவர் மற்றும் பிள்ளைகள் காயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா கினபாலு:

ஜாலான் லிண்டாஸ் பகுதியில் கார் கால்வாயில் கவிழ்ந்ததில், மனைவி உயிரிழந்தார் அதேநேரம் கணவர் மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்தனர்.

இராமானிஸ் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், காரின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த 58 வயதுப் பெண், அவரது 61 வயது கணவர் ஓட்டிச் சென்ற காரில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டார்.

கார் ஓட்டுநரான கணவர் காயங்களுக்கு உள்ளானார், அதே சமயம் 23 மற்றும் 15 வயதுடைய அவர்களது மகன்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், சம்பவம் நடந்தபோது குடும்பம் இனனாமில் இருந்து பெடகாஸில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றதாக கோத்தா கினபாலு காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் காசிம் மூடா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் கணவர் பாதையை மாற்ற முயன்றார், ஆனால் மற்றொரு வாகனம் திடீரென வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து, 40 வயதுடைய ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதியது,” என்று அவர் இன்று (டிச. 23) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மோதலின் காரணமாக, சாலையின் இடதுபுறம் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக விசாரிக்கப்பட்டு வருகிறதுஎன்று அவர் மேலும் கூறினார்.



Read More

Previous Post

காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதைத் தடுக்கும் இஸ்ரேல் – ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி அறிக்கை | Israel deliberately stops food, water aid being taken into Gaza: Oxfam

Next Post

Tamilmirror Online || விசாரணைகள் ஆரம்பம்

Next Post
Tamilmirror Online || விசாரணைகள் ஆரம்பம்

Tamilmirror Online || விசாரணைகள் ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin