• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கார் ஆற்றில் விழுந்த சம்பவம் – ட்ரோன் மூலம் ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கார் ஆற்றில் விழுந்த சம்பவம் – ட்ரோன் மூலம் ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மூவார்,

ஜாலான் புக்கிட் கெப்போங்கில் உள்ள தூய் ஆற்றில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்த சம்பவத்தில் காணாமல் போனதாக நம்பப்படும் 38 வயதான  ஓட்டுநரான  தெங்கு நிசாருடின் தெங்கு ஜைனுடினைத் தேடிக் கண்டுபிடிக்கும்  நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

இஜா என்றும் அழைக்கப்படும்  காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கை இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கியதாக  மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் கூறினார்.

இத்த மீட்பு நடவடிக்கையில்  சுமார் 60 காவல்துறை அதிகாரிகள்,  பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர்  படகுகளைப் பயன்படுத்தி தேடுதல் தொடர்ந்தனர். அதே போல் தீயணைப்புப் படையின் ட்ரோன்களைப் பயன்படுத்தி வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது என்று  அவர் கூறினார்.

இன்று காலை 10.09 மணி வரை   எந்த புதிய தடயங்களும் கிடைக்கவில்லை. புதிதாக தகவல்கள் கிடைப்பெறும் பட்சத்தில் அது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்போம்.  இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஊகங்களையும் உருவாக்க வேண்டாம் என்று பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இஜா ஓட்டிச் சென்ற பெரோடுவா ஆக்சியா கார் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.  ஆனால், பாதிக்கப்பட்டவர் வாகனத்தில் காணப்படவில்லை.



Read More

Previous Post

ஈராக் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 50 பேர் பலியானதாக தகவல்! | Massive fire in a shopping mall in Iraq: 50 killed, several injured; qoutes media

Next Post

ஆர்ச்சர்ட் சாலையில் வெளிநாட்டு பெண்கள்… வெளிப்படையாக ஆண்களை அழைக்கும் செயல் – கவலை தெரிவிக்கும் பொதுமக்கள்

Next Post
ஆர்ச்சர்ட் சாலையில் வெளிநாட்டு பெண்கள்… வெளிப்படையாக ஆண்களை அழைக்கும் செயல் – கவலை தெரிவிக்கும் பொதுமக்கள்

ஆர்ச்சர்ட் சாலையில் வெளிநாட்டு பெண்கள்… வெளிப்படையாக ஆண்களை அழைக்கும் செயல் - கவலை தெரிவிக்கும் பொதுமக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin