• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காசியாபாத்தில் சைவ உணவு மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கும் கேஎஃப்சி: காரணம் என்ன? | KFC temporarily serving only vegetarian food in Ghaziabad

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
காசியாபாத்தில் சைவ உணவு மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கும் கேஎஃப்சி: காரணம் என்ன? | KFC temporarily serving only vegetarian food in Ghaziabad
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎஃப்சி உணவகத்தில் தற்காலிகமாக சைவ உணவு மட்டுமே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

கேஎஃப்சி என்றதுமே பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படும் ‘மொறு மொறு’ சிக்கன் உணவு வகைகள்தான். இந்நிலையில், காசியாபாத் பகுதியில் இயங்கி வரும் கேஎஃப்சி-யில் சைவ உணவு மட்டுமே தயாரித்து வழங்கப்படுகிறது. இது தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்வர் யாத்திரை மற்றும் சாவன் மாதத்தை முன்னிட்டு சைவ உணவு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், இறைச்சி உணவு வகைகளை விற்பனை செய்யக்கூடாது என ஹிந்து ரக்‌ஷா தள அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை முற்றுகையிட்டது அந்த அமைப்பு.

இந்நிலையில்தான் சைவ உணவு வகைகளை மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கி வருகிறது காசியாபாத் பகுதியில் உள்ள கேஎஃப்சி. இது குறித்து அந்த உணவகத்தை நடத்தும் நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், வாடிக்கையாளர்கள் இதை உறுதி செய்துள்ளனர். இது போன்ற சம்பவம் இனி நடக்காத வகையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.



Read More

Previous Post

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Next Post

மடானி அரசாங்கத்தின் புதிய வரலாறு நாட்டின் மிகப் பெரிய, வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் திட்டம் அறிமுகம் | Makkal Osai

Next Post
மடானி அரசாங்கத்தின் புதிய வரலாறு நாட்டின் மிகப் பெரிய, வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் திட்டம் அறிமுகம் | Makkal Osai

மடானி அரசாங்கத்தின் புதிய வரலாறு நாட்டின் மிகப் பெரிய, வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் திட்டம் அறிமுகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin