• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… 400 ஐ கடந்த உயிரிழப்பு… சாலையில் சிதறி கிடந்த உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர்

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… 400 ஐ கடந்த உயிரிழப்பு… சாலையில் சிதறி கிடந்த உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 18, 2025 10:25 PM IST

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் 413 பேர் பலியாகினர். ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிணைக் கைதிகள் விடுதலை விவகாரத்தில் முறியடைய, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

News18News18
News18

இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் காசாவில் பலியாகி உள்ளோர் எண்ணக்கை 400யை கடந்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு இடையே கடந்த 2023 முதலே போர் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே சமயம், ஒப்பந்தம்படி பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.

மேலும், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலை திடீரென நிகழ்த்தியது. இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 413 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொத்து கொத்தாக உடல்களை சாலைகளில் கிடத்தி குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் உலகையே அதிர வைத்து வருகின்றன. போர் நிறுத்தத்தால் காசாவுக்கு திரும்பிய மக்கள், மீண்டும் போர் சூழல் தீவிரமடைந்ததால் பாதுகாப்பான இடங்களுக்கு குடும்பத்துடன் இடம் பெற தொடங்கி உள்ளனர்.

First Published :

March 18, 2025 10:25 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… 400 ஐ கடந்த உயிரிழப்பு… சாலையில் சிதறி கிடந்த உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர்

Read More

Previous Post

5,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் என்ன ஆனது? – தமிழக தொழில் துறையினர் அதிருப்தி | Wind power plants with a capacity of 5,000 MW have not been commissioned for 2 years

Next Post

பல்கலைக்கழக மாணவி கத்திக் குத்து – 6 நாட்கள் விசாரணையில் இளைஞர் – Malaysiakini

Next Post
பல்கலைக்கழக மாணவி கத்திக் குத்து – 6 நாட்கள் விசாரணையில் இளைஞர் – Malaysiakini

பல்கலைக்கழக மாணவி கத்திக் குத்து – 6 நாட்கள் விசாரணையில் இளைஞர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin