• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“காசாவில் மக்கள் பலரும் பட்டினியால் வாடுகிறார்கள்” – டொனால்டு ட்ரம்ப் | ‘We’re looking at Gaza. A lot of people are starving,’ says Trump

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
“காசாவில் மக்கள் பலரும் பட்டினியால் வாடுகிறார்கள்” – டொனால்டு ட்ரம்ப் | ‘We’re looking at Gaza. A lot of people are starving,’ says Trump
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசா சிட்டி: “நாங்கள் காசாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அங்கு மக்கள் பலரும் பட்டினியால் வாடுகிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டாவது பதவிக் காலத்தில் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வளைகுடா நாடுகளில் தொடங்கிய ட்ரம்ப், முக்கிய நட்பு நாடான இஸ்ரேலை தவிர்த்துவிட்டார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு மாத போர் நிறுத்தம் மார்ச் மாதத்தில் முறிந்தது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் முழு அளவிலான தாக்குதலை தொடங்கியது. இது அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறையை கடுமையாக்கி உள்ளதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அபுதாபியில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் காசாவைப் பார்த்து வருகிறோம். அதை நாங்கள் கவனித்துக்கொள்வோம். நிறைய பேர் பட்டினியால் வாடுகிறார்கள்,” என்று கூறினார்.

காசாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்டதாகவும், ஷெல் தாக்குதல்கள் தொடர்ந்ததால் டஜன் கணக்கானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“நாங்கள் வசிக்கும் இடம் அருகே திடீரென குண்டு வெடித்தது. எல்லோரும் ஓடத் தொடங்கினர். எங்கள் கண்களால் அழிவைக் கண்டோம். எல்லா இடங்களிலும் ரத்தம், உடல் பாகங்கள் மற்றும் சடலங்கள் இருந்தன. யார் இறந்துவிட்டார்கள், யார் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.” என்று வடக்கு காசாவில் வசிக்கும் 57 வயதான உம் முகமது அல்-தடாரி தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு இரவு முழுவதும் தொடர்ந்ததாக மற்றொரு குடியிருப்பாளரான 33 வயதான அகமது நஸ்ர் கூறினார். “எங்களால் தூங்கவோ நிம்மதியாகவோ இருக்க முடியவில்லை. பாதுகாப்பு இல்லை. எந்த நேரத்திலும் நாங்கள் இறக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.



Read More

Previous Post

ஆன்லைனில் PF பணத்தை வித்டிரா செய்வது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

Next Post

முதலாம் காலாண்டில் மலேசியப் பொருளாதாரம் 4.4 சதவீதம் விரிவடைந்தது, இதற்கு வீட்டுச் செலவுகளே முக்கியக் காரணம்

Next Post
முதலாம் காலாண்டில் மலேசியப் பொருளாதாரம் 4.4 சதவீதம் விரிவடைந்தது, இதற்கு வீட்டுச் செலவுகளே முக்கியக் காரணம்

முதலாம் காலாண்டில் மலேசியப் பொருளாதாரம் 4.4 சதவீதம் விரிவடைந்தது, இதற்கு வீட்டுச் செலவுகளே முக்கியக் காரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin