• Login
Wednesday, October 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசாவில் அமைதி திரும்புமா..? இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சைனையை தீர்க்க அடுத்தகட்ட மூவ் இதுதான்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
காசாவில் அமைதி திரும்புமா..? இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சைனையை தீர்க்க அடுத்தகட்ட மூவ் இதுதான்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 12, 2025 9:56 AM IST

ஹமாஸ் வசம் உள்ள 48 பணயக் கைதிகளில் 20 பேர் உயிருடன் விடுவிக்கப்பட உள்ளனர்.

Rapid Read
News18News18
News18

ஹமாஸ் வசம் உள்ள பணயக் கைதிகள் நாளை விடுவிக்கப்பட உள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக இஸ்ரேலில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

காசாவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேறத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் நாளை விடுவிக்கப்பட உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு வசம் உள்ள 48 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டும் உயிருடன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட உள்ளனர். இதேபோன்று, இஸ்ரேல் சிறையில் வாடும் 2 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அடுத்த கட்ட அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் உள்ளூர் நேரப்படி நாளை மதியம் நடைபெற உள்ளது. செங்கடல் பகுதியில் உள்ள ஷர்ம் எல் ஷேக் (Sharm el-Sheikh) நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதேநேரம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 12, 2025 9:56 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

காசாவில் அமைதி திரும்புமா..? இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சைனையை தீர்க்க அடுத்தகட்ட மூவ் இதுதான்!

Read More

Previous Post

பெட்ரோலுக்கு பங்க் உரிமையாளருக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு?

Next Post

நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் 4 வயது சிறுமி சடலமாக கண்டெடுப்பு | Makkal Osai

Next Post
நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் 4 வயது சிறுமி சடலமாக கண்டெடுப்பு | Makkal Osai

நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் 4 வயது சிறுமி சடலமாக கண்டெடுப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin