• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கவிஞர் வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது’; 1 லட்சம் வெள்ளி பரிசாக வழங்கி கெளரவிப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 9, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கவிஞர் வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது’; 1 லட்சம் வெள்ளி பரிசாக வழங்கி கெளரவிப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியாவில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டன.

1980-ம் ஆண்டில் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலமாக திரை உலகில் நுழைந்த வைரமுத்து, ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது…’ என்ற பாடல் மூலம் தனது வைர வரிகளால் பிரபலமானார். தேசிய விருதுகள், ‘கலைமாமணி’, ‘பத்மஸ்ரீ’, ‘சாகித்ய அகாடமி’ உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளையும், ‘கவியரசு’, ‘கவிப்பேரரசு’, ‘காப்பிய பேரறிஞர்’, ‘காப்பிய சாம்ராட்’ போன்ற பட்டங்களையும் பெற்ற வைரமுத்து, ஏராளமான கட்டுரைகளையும், கவிதை தொகுப்புகளையும், புதினங்களையும் படைத்து வருகிறார்.

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அண்மையில் எழுதிய ‘மகா கவிதை’ நூல் தமிழகம் மட்டுமின்றி உலகளவில் தமிழ் வாசகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதை கெளரவிக்கும் வகையில், மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது வழங்கியது.

தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.

பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த ஐந்து நிபுணர்கள் வாழ்த்துரை வழங்கி இருந்தனர்.

விருதினைப் பெற்றுக் கொண்டு பேசிய வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.



Read More

Previous Post

Parachute carrying food packages kills 5: Tragedy in Gaza | உணவு பொட்டலம் அடங்கிய பாராசூட் விழுந்து 5 பேர் பலி: காசாவில் இப்படியும் பரிதாபம்

Next Post

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!!

Next Post
நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!!

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin