• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


`Final Destination Bloodlines படத்தில் ஒரு காட்சியில், கற்பனைக் கூட செய்ய முடியாதளவு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.

நியூயார்க்கின் லாங் தீவில் உள்ள வெஸ்ட்பரியில் உள்ள நாசாவ் ஓபன் எம்.ஆர்.ஐ செயல்பட்டு வருகிறது. முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்றுவரும் அட்ரியன் ஜோன்ஸ் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் தன் முழங்காலை ஸ்கேன் செய்திருக்கிறார். அப்போடு எழுந்திக்க, அவரின் 61 வயது கணவரை உதவிக்காக அழைத்திருக்கிறார்.

அப்போது அவர் கழுத்தியில் இரும்பு செயின் ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறைக்கு வந்தவுடன் அவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இதில் நிலைகுலைந்துப்போன அவரைக் காப்பாற்ற அறையில் இருந்த உதவியாளர்கள் முயன்றும் பலனளிக்கவில்லை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்கேன்

ஸ்கேன்
சித்திரிப்புப் படம்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, “பாதிக்கப்பட்ட நபர் அனுமதி இன்றி எம்.ஆர்.ஐ அறைக்குள் நுழைந்திருக்கிறார். கழுத்தில் ஒரு பெரிய உலோகச் சங்கிலியை அணிந்திருந்தார், இதனால் அவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கிறார்” என்றது.

தன் கணவரைப் பலி கொடுத்த ஜோன்ஸ்-மெக்காலிஸ்டர், “நாங்கள் இந்த மருத்துவமனைக்கு வருவது இது முதல்முறையல்ல. என் கணவர் அணிந்திருந்த செயினும் புதியதல்ல. ஊழியர்களுக்கு ஏற்கெனவே இது தெரியும்.”என்றார்.

Read More

Previous Post

முதன் முறையாக இந்தியாவில்.. உலக கோப்பை செஸ் தொடர்.. ரசிகர்கள் உற்சாகம்!

Next Post

மின் கழிவுகள், உலோகக் கடத்தல் விசாரணையில் 27 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த எம்ஏசிசி | Makkal Osai

Next Post
மின் கழிவுகள், உலோகக் கடத்தல் விசாரணையில் 27 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த எம்ஏசிசி | Makkal Osai

மின் கழிவுகள், உலோகக் கடத்தல் விசாரணையில் 27 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த எம்ஏசிசி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin