சிவகங்கை மாவட்ட கழக முன்னோடிகளில் முக்கியமானவர் அண்ணன் சாத்தையா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர். கழகத்தலைவர் ஸ்டாலின் மீது பற்று கொண்டவர். சிவகங்கை நகர்மன்ற தலைவர், மாவட்டக்கழக அவைத்தலைவர், நகரக்கழகச் செயலாளர், கழக தலைமை செயற்குழு உறுப்பினர் என மக்கள் பணி மற்றும் கழகப்பணி இரண்டிலும் திறம்பட செயல்பட்டவர்.\

