• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“கல்விக்கான நிதியை பாஜக அரசு பாதியாக குறைத்துள்ளது” – ராகுல் காந்தி விமர்சனம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“கல்விக்கான நிதியை பாஜக அரசு பாதியாக குறைத்துள்ளது” – ராகுல் காந்தி விமர்சனம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 20, 2026 8:01 PM IST

ராகுல் காந்தி பாஜக அரசு கல்வி நிதியை பாதியாக குறைத்ததாக விமர்சித்தார்.

News18
News18

நாடு முழுவதும் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களை விட கண்மூடித்தனமாக தங்களைப் பின்பற்றுபவர்களையே மத்திய அரசு ஊக்குவிப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் கூறினார். நாடு முழுவதும் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதில் 55 சதவீத பள்ளிகள் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளதாகவும் சாடினார்.

2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் கல்விக்கு 4 புள்ளி 6 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அது 2 புள்ளி 6 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார். நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி கேட்கும் மாணவர்களைக் கண்டு இந்த அரசு அஞ்சுவதாகவும் விமர்சித்தார்.

Read More

Previous Post

கண்டி – கபரகலை வீதியில் மர முறிவால் போக்குவரத்து பாதிப்பு

Next Post

ஐசிசி டி20 தரவரிசை.. இந்தியாவின் முதலிடத்தைப் பறித்த இங்கிலாந்து.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
ஐசிசி டி20 தரவரிசை.. இந்தியாவின் முதலிடத்தைப் பறித்த இங்கிலாந்து.. | கிரிக்கெட் செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை.. இந்தியாவின் முதலிடத்தைப் பறித்த இங்கிலாந்து.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin