• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கர்ப்பம் தரித்த சிங்கள பெண் : தேசியத் தலைவர் வெளிப்படுத்திய கருணை

GenevaTimes by GenevaTimes
May 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கர்ப்பம் தரித்த சிங்கள பெண் : தேசியத் தலைவர் வெளிப்படுத்திய கருணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போரின் போதும் கூட பாதிக்கப்பட்ட சிங்கள தரப்புக்குமே சிங்கள அரசு சரியான விடங்களை செய்ய தவறியதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தை அவர் லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்த காலத்தில் சிங்கள பெண்ணொருவர் தமிழ் தேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தன் கணவனை காண அனுமதி அளிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்.



இதையடுத்து, அவருக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கணவருடன் ஒரு வாரம் தங்குவதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.


இந்தநிலையில், அங்கிருந்து திரும்பிய அவர் சில காலத்தில் கர்ப்பமடைந்த நிலையில், அதனை அனைவரும் வசைப்பாடியமயினால் அவர் அது குறித்து சிங்கள அரசுக்கு தெரிவிக்காமல் மீண்டும் தேசிய தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.


தான் ஊரில் அவமானப்படுத்தப்படுவதாகவும் எனவே எனக்கு நல்ல ஒரு தீர்வை நீங்கள் பெற்று தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து, விரைந்து செயற்பட்ட தலைவர், கர்ப்பிணி பெண்ணை அழைத்து அவருடைய கணவரை மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தார்.


ஆனால், சிங்கள அரசு இதுக்காகவோ அந்த பெண்ணிற்காவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே தங்கள் மக்களுக்கே ஒன்றும் செய்யாத அரசு தமிழ் மக்களுக்காக எவ்வாறு குரல் கொடுக்கும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் தமிழ் மக்களின் அரசியல் நிலை, தற்போதைய நடைமுறை அரசியல், எதிர்கால தமிழ் மக்களின் வாழ்வாதாரம், தமிழ் மக்களுக்காக அரசின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றை ஊடறுப்பு,

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Next Post

ரேவந்த் ரெட்டி, சிவகுமார் ரூ.3 கோடி நன்கொடை: நேஷனல் ஹெரால்டு குற்றப் பத்திரிகையில் தகவல் | Revanth Reddy Shivakumar Rs 3 crore donation in National Herald case report

Next Post
ரேவந்த் ரெட்டி, சிவகுமார் ரூ.3 கோடி நன்கொடை: நேஷனல் ஹெரால்டு குற்றப் பத்திரிகையில் தகவல் | Revanth Reddy Shivakumar Rs 3 crore donation in National Herald case report

ரேவந்த் ரெட்டி, சிவகுமார் ரூ.3 கோடி நன்கொடை: நேஷனல் ஹெரால்டு குற்றப் பத்திரிகையில் தகவல் | Revanth Reddy Shivakumar Rs 3 crore donation in National Herald case report

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin